பாலாற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 11 ஏக்கர் நிலம் மீட்பு

வாணியம்பாடி: பாலாற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 11 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். வாணியம்பாடி தாலுகா அம்பலூர்  உள் வட்டத்திற்கு  உட்பட்ட பகுதிகளான புல்லூர், திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.இதையடுத்து நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அகற்றும் பணியில் துணை தாசில்தார் சிவக்குமார் தலைமையில்,  வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் பார்த்திபன், சீனிவாசன், காசிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆற்றங்கரை பகுதியில் 11 ஏக்கர் நிலத்தை  மீட்டனர்….

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்