பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய குழு டோக்கியோ பயணம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆக.24ம் தேதி தொடங்கி செப்.5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள தமிழக நட்சத்திரம் தங்கவேலு மாரியப்பன் உள்ளிட்ட இந்திய குழுவினர் நேற்று டோக்கியோ சென்றனர். டெல்லி, இந்திரா காந்தி விமானநிலையத்தில் உற்சாகமாக போஸ் கொடுக்கும் இந்திய அணியினர்….

Related posts

டி20 உலக கோப்பையுடன் நாடு திரும்பியது இந்திய அணி: மும்பையில் பிரமாண்ட வெற்றி விழா; மனித கடலில் மிதந்து சென்ற வீரர்கள்

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சின்னர், ஜாஸ்மின் 2வது சுற்றில் வெற்றி