பாரத் கேஸ் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

கோவை: கேரளாவிலிருந்து கோவை காட்டம்பட்டிக்கு பாரத் கேஸ் நிறுவனம் குழாய் பாதிக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். விவசாய நிலம் பாதிக்கப்படாமல் குழாய் பதிக்க வேண்டும் என விவசாயிகள் வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்  …

Related posts

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தேனி அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடம் யாரால் தேர்வு செய்யப்பட்டது: ஐகோர்ட் கேள்வி