கோவை: கேரளாவிலிருந்து கோவை காட்டம்பட்டிக்கு பாரத் கேஸ் நிறுவனம் குழாய் பாதிக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். விவசாய நிலம் பாதிக்கப்படாமல் குழாய் பதிக்க வேண்டும் என விவசாயிகள் வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் …