பாஞ்சாங்குளம் பள்ளியில் எவ்வித பாகுபாடும் இல்லை: ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அறிக்கை

தென்காசி: பாஞ்சாங்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் எவ்வித பாகுபாடும் இல்லை என ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பள்ளியில் எவ்வித பாகுபாடும் இருப்பதாக மாணவர்களோ, பெற்றோர்களோ புகார் தெரிவிக்கவில்லை என அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்