பாஜக நினைப்பது மேற்கு வங்கத்தில் நடக்காது: மம்தா பானர்ஜி ஆவேசம்

புர்பா: மேற்கு வங்கத்தை சீர்குலைக்க பாஜக நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் புர்பா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நாட்டை பாஜக சீர்குலைத்து வருவதாக குற்றம் சாடினார். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜகவின் திட்டம் பலிக்காது என்றும் மம்தா தெரிவித்தார்….

Related posts

பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்..!!

கனடாவில் பலத்த நிலநடுக்கம்