பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

சென்னை: சுங்குவார்சத்திரம் பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. ரூ. 570 கோடியில் சுங்குவார்சத்திரம் அருகே வல்லம் வடகாலில் விடுதிகள் காட்டப்படும். மேலும் சிப்காட் நிறுவனம் மூலம் 18,750 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் விடுதிகள் காட்டப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி