பஸ் மோதி மீனவர் பலி

தொண்டி, ஏப்.7: தொண்டி அருகே அரசு பஸ் மோதி டூவீலரில் சென்ற மீனவர் பலியானார். தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த மீனவர் கருப்பையா(58). இவர் நேற்று முன்தினம் நம்புதாளையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலை சோலியக்குடி பகுதியில் பின்னால் வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலையே பலியானார். இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுனர் கன்னியாகுமாரி மாவட்டம் அரப்புரியை சேர்ந்த கிருஸ்துவராஜ்(34) தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி