பவானிசாகர் அணையில் இருந்து 20,503 கனஅடி நீர் திறப்பு

கோவை: பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 20,503 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. 16,713 கனஅடியாக இருந்த உபரிநீர் திறப்பு மாலை 6 மணி நிலவரப்படி 20,503 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானி கூடுதுறையில் காவிரியில் கலக்கும் இந்த உபரிநீரால் வெள்ளபெருக்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது….

Related posts

சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்டது தொடர்பாக டிஐஜி மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடிக்கு ஐகோர்ட் பாராட்டு!!

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு!!

பழனி பஞ்சாமிர்தத்துக்கு ஆவின் நெய்யே பயன்படுத்தப்படுகிறது: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு