பழநியில் நாளை மின்தடை

 

பழநி, செப்.15: பழநி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை இம்மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பழநி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, மானூர் மற்றும் பூலாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுமென மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்