பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு

டெல்லி: பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரிரங்கன் தலைமையில்  மத்திய அரசு குழு அமைத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020ன் அடிப்படையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கருத்துக்களை கேட்டறிந்து புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது. குழந்தை பருவ கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது….

Related posts

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்