பள்ளிகள் திறப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் ஒன்றிய கல்வி அமைச்சக இணை செயலாளர்..!!

டெல்லி: பள்ளிகள் திறப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய கல்வி அமைச்சக இணை செயலாளர் வெளியிட்டார். அதன்படி ஆசிரியர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். குழு செயல்பாடு, விளையாட்டு உள்ளிட்டவைகளை அனுமதிப்பது தொடர்பாக மாநிலங்கள் முடிவெடுக்கலாம். பள்ளிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. …

Related posts

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்தார் ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்