பள்ளிகளில் புகார் குழு அமைக்க வேண்டும்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் பிரதிநிதி உள்ளிட்டோர் கொண்டஉள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் எனவும் பள்ளித்தகவல் பலகையில் எஸ்.பி, கல்வி அலுவலர்களின் போன் எண்கள், அலுவலக முகவரி ஆகியவை ஒட்டப்பட்ட வேண்டும், குழந்தைகளின் உதவி மைய எண்-1098, பெண்கள் உதவி தொடர்பு எண்-181 ஆகியவையும் ஒட்டப்பட்ட வேண்டும் எனவும் மேலும் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களின் இணையவழி வகுப்புகளை நிறுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

Related posts

தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடுமைப்படுத்திய இலங்கை அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்

எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு