பல்லாவரம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக புகார்

சென்னை: பல்லாவரம் தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கோரி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது. பல்லாவரம் ஒன்றாவது வார்டில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 வீதம் 6 பேருக்கு ரூ. 3,000 தரும் வீடியோ வெளியாகி உள்ளது. பல்லாவரம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருவதை ஆணையம் தடுத்து நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்