பல்லடத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி

பல்லடம்: பல்லடம் சாமளாபுரம் தனியார் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைவரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

இஸ்லாமியர்களின் கருத்தை கேட்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறு: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அம்பத்தூர் 7வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய மக்களின் அரணாக நிற்பார்: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து