பல்கேரியாவில் அதிகரிக்கும் கொரோனாவால் உணவகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடல்

பல்கேரியா: பல்கேரியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், உணவகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  கொரோனா பரவலின் தன்மையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என பல்கேரியா அதிபர் ருமென் ராடேவ் கூறியுள்ளார். …

Related posts

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி ..!!

3வது பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்..!!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெற்றர் கமலா ஹாரிஸ்!!