பர்கூர் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை

ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அவசர தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். கனமழை முடிவு பெற்று நிலைமை சீராகும் வரை தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு