பரமத்திவேலூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்கு கடத்தவிருந்த அரிசியை கீரம்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் கைப்பற்றிய நிலையில், 3 பேரை கைது செய்துள்ளனர். …

Related posts

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்