பயிர்க்கடன் மோசடி: திருவாரூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தற்காலிக பணி நீக்கம்

திருவாரூர்: பயிர்க்கடன் மோசடி செய்ததாக திருவாரூர் தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியின் போது 2018 – 19 ஆண்டு பயிர் கடன் வழங்கியதில் வங்கி தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக வங்கி தலைவர் ரவியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சித்ரா உத்தரவு பிறப்பித்தார்….

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி