பயணிகளின் நெரிசலை சமாளிக்கும் வகையில் ஹால்தியா -பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: பயணிகளின் நெரிசலை சமாளிக்கும் வகையில் ஹால்தியா -பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஹால்தியா-பெங்களூர் சிறப்பு ரயில்கள் தமிழ்நாட்டில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே இயக்கப்படும். காலை 4.50-க்கு புறப்படும் ஹால்தியா-பெங்களூர் சிறப்பு ரயில் (08887) ஜன.7-ம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. காலை 4.50-க்கு புறப்படும் டாடா நகர் பெங்களூர் சிறப்பு ரயில் {08887) நாளை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. டாடா நகர் பெங்களூர் ஒருவழி சிறப்பு ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை