பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய கிராமத்திற்கு சென்றார் ஆளுநர் மனோஜ் சின்ஹா

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய கிராமத்திற்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா சென்றார்.  டாங்கிரி கிராமத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை ஆளுநர் மனோஜ் சின்ஹா பார்வையிட்டார். துணைநிலை ஆளுநர் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். …

Related posts

ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பணிவு, அர்ப்பணிப்பை போற்றுகிறேன்: ராகுல்காந்தி அஞ்சலி

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!