பனை விதை நடும் பணி

இளம்பிள்ளை, செப்.25: இளம்பிள்ளை ஏரி மற்றும் வளம் மீட்பு பூங்கா பகுதியில், பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நந்தினி ராஜகணேஷ் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் ராஜமாணிக்கம், செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு