பதவி விலக மறுத்த 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

திருவனந்தபுரம்: பதவி விலக மறுத்த 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். நவம்பர் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆளுநர் ஆரிப் கான் நேற்று கூறியிருந்தார்…

Related posts

வேளாண் சட்டம் சர்ச்சை.. பாஜகவின் கண்டிப்பை அடுத்து தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் எம்.பி. கங்கனா ரனாவத்!!

3 வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்!!

இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது: தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து