பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை பனகல் மாளிகை அருகே ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்..!!

சென்னை: சென்னை பனகல் மாளிகை அருகே ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 ஆண்டுகளாக பணி செய்து வரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்