பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் வழக்குகள் பற்றி செய்தி வெளியிட மும்பை ஐகோர்ட் தடை

மும்பை: பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் வழக்குகள் பற்றி செய்தி வெளியிட மும்பை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி பணியிட பாலியல் தொகை வழக்கு செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. நீதிமன்ற அனுமதியின்றி பணியிட பாலியல் வழக்கு பற்றி செய்தி வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல் தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. …

Related posts

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு