பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

 

சாத்தூர், மே 9: சாத்தூர் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் படந்தால் கிராமத்தின் வடக்கு தெருவில் போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது அங்கு வீட்டின் முன்பு பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த படந்தால் வடக்கு தெருவை சேர்ந்த கருத்தப்பாண்டி(53), சந்திரசேகர்(29), பெருமாள்(30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் ரூ.500 பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை