பட்டுக்கோட்டை நகராட்சி வங்கிக் கணக்கு முடக்கம்: இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை

மதுரை: பட்டுக்கோட்டை நகராட்சி கணக்கை, பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகம் முடக்கியதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. நகராட்சி ஒப்பந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி நிலுவை வைத்ததால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. நகராட்சி வங்கிக் கணக்கை முடக்கியதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.   …

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை