பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் ராஜினாமா

திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து திமுகவைச் சேர்ந்த அ.கல்பனா தேவி ராஜினாமா செய்தார். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பேரூராட்சி தலைவர் பதவியில் திமுக போட்டியின்றி வென்ற நிலையில் ராஜினாமா செய்தார். பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை அ.கல்பனா தேவி ஒப்படைத்தார். …

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…