பட்டிவீரன்பட்டியில் பேரூராட்சி கூட்டம்

பட்டிவீரன்பட்டி, செப். 25: பட்டிவீரன்பட்டியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. மன்ற தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கல்பனாதேவி அருண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். இக்கூட்டத்தில் கருணாநிதி ஓடையில் பொது நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், ராமகிருஷ்ணபுரத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.11.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளநிலை உதவியாளர் மோகனபிரியா நன்றி கூறினார்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு