பஞ்சாப் மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் என்று முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கை முதல்வர் அமரீந்தர் சிங் அமல்படுத்தியுள்ளார். மேலும் திரையரங்குகள், மதுபானக் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. …

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!