பஞ்சாப்பில் 423 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பை வழங்க ஆம் ஆத்மி அரசுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப்பில் 423 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பை வழங்க ஆம் ஆத்மி அரசுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பஞ்சாப் அரசு பாதுகாப்பை விலக்கிய மறுநாளே பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதை அடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. …

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!