நெல்லை மாவட்டத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை திருநங்கையர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும்: ஆட்சியர் விஷ்ணு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை திருநங்கையர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். திருநங்கையர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொடர் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் படித்த திருநங்கையர்களுக்கான அரசு பணிகளுக்கான பயிற்சிகள் வேலைவாய்ப்பு துறை மூலம் அளிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்….

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்