நெல்லை மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இதுவரை 613 பேர் வீடு, மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Related posts

அண்ணா பல்கலை பதிவாளருக்கு பிடிவாரன்ட்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது 18ல் விசாரணை: ஐகோர்ட் உத்தரவு

புதிதாக மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை: விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்தது மின்வாரியம்