நெல்லை அருகே வாழைத் தோட்டத்திற்குள் கரடி புகுந்துள்ளாதால் மக்கள் அச்சம்

நெல்லை: நாங்குநேரி முனைஞ்சிபட்டி அருகே வாழைத் தோட்டத்திற்குள் கரடி புகுந்துள்ளாதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பார்புரமாள்புரத்தில் அந்தோணி என்பவரின் தோட்டத்தில் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர். …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு