நெல்லை அருகே இளம்பெண் மாயம்

நெல்லை, மார்ச் 9: தாழையூத்து முத்துநகரை சேர்ந்தவர் சாமி(47). இவரது மகள் லட்சுமி(25) எம்பிஏ பட்டதாரியான இவர், கங்கைகொண்டானில் உள்ள நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டில் இருந்து வெளியே சென்ற லட்சுமி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாமி அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்