நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் இரண்டில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம்

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் இரண்டில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உணவில் எலி இறந்து கிடந்தது கண்டறியப்பட்ட நிலையில் 22 தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 26% கூடுதலாக பெய்துள்ளது!

நீட் விலக்கு ஏன் தேவை? விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கடிதம்!