கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் இரண்டில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உணவில் எலி இறந்து கிடந்தது கண்டறியப்பட்ட நிலையில் 22 தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் இரண்டில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உணவில் எலி இறந்து கிடந்தது கண்டறியப்பட்ட நிலையில் 22 தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….