நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் 21ம் தேதி பாஜக உண்ணாவிரதம்: அண்ணாமலை அறிவிப்பு

திருப்பூர்: நூல் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் 21ம் தேதி பாஜக உண்ணாவிரதம் நடத்தவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, 25ம் தேதி தொழில்துறையினரை அழைத்துச்சென்று பியூஷ் கோயலிடம் மனு அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்….

Related posts

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு