நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு  பணிகள் தொடங்கின. மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ள கணக்கெடுப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பங்கேற்றுள்ளனர். 

Related posts

சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை

தஞ்சை அருகே ஏரியில் பயிற்சி விமானம் விழுந்ததா? வதந்தி பரப்பியவருக்கு போலீஸ் வலை

அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்