நீலகிரியில் பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீலகிரியில் பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை