நீர்மோர் பந்தல் திறப்பு

 

தொண்டி: நம்புதாளையில் பாஜக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. தொண்டி அருகே நம்புதாளையில் பாஜ ஆன்மீக பிரிவு சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் சார்பாக மாநில செயலாளர் குருஜி முன்னிலையில் கோடைகால நீர்மோர் பந்தல் விழாவை, மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் துவங்கி வைத்தார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் மாவட்ட பொதுச்செய லாளர் ஆத்மா கார்த்திக் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை