நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது….

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்