நீட் தேர்வு வேண்டாம் என்பதல்ல நம் நோக்கம் நுழைவுத் தேர்வே கூடாது என்பதே நிலைப்பாடு :சிறப்பு கூட்டத்தில் எஸ்.எஸ்.பாலாஜி பேச்சு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் விசிக மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள அனைத்து சக்திகளும் உறுதுணையாக இருக்கும் என கூறினார். நீட் தேர்வு வேண்டாம் என்பதல்ல நம் நோக்கம் நுழைவுத் தேர்வே கூடாது என்பதே நிலைப்பாடு என கூறினார். நீட் தேர்வு என்பது மாநில அரசுத் திட்ட மாணவர்களுக்கு பெறும் சுமையானது எனவும் கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை