நீட் தேர்வு குறித்து அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார்: துரை வைகோ

சென்னை: நீட் தேர்வு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என மதிமுக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டினார். ஏழை மாணவர்கள், பட்டியலின, மலைவாழ் மக்கள் நீட் தேர்வால் தான் மருத்துவம் படிக்க முடிவதாக தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறார் எனவும் கூறினார். …

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்