நீட் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் அடிப்படையில் மதிப்பெண் அளிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: நீட் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் அடிப்படையில் மதிப்பெண் அளிக்க கோரிய வழக்கு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பெர்லின் சுஜா மனுவை திரும்ப பெறுவதாக கூறியதால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நான் எழுதிய தேர்வின் அசல் ஓஎம்ஆர் ஷீட், விடைக்குறிப்பு மூலம் எனக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதி பார்த்திபன் கூறியதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்