நீட் குழுவுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீட் குழுவுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக பொதுச்செயலாளர் கரு,நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி