நிலக்கரி கடத்தல் வழக்கு: மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சர் மலாய் கட்டக்கிற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நிலக்கரி கடத்தல் வழக்கில் கொல்கத்தாவில் 5 இடங்களிலும், அசன்சோலில் ஒரு இடத்திலும் சோதனை நடந்து வருகிறது.    …

Related posts

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்

ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி பயணம்