நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை ஏன் இன்னும் நிறைவு பெறவில்லை?: ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை ஏன் இன்னும் நிறைவு பெறவில்லை? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு செய்து 10 ஆண்டுகளாகியும் விசாரணை ஏன் நிறைவுபெறவில்லை? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. நிலக்கரி ஊழல் வழக்கின் நிலை குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. …

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு