நிலக்கடலை அறுவடை தீவிரம்

அரூர், செப்.25: மொரப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன் பயிரிடப்பட்ட நிலக்கடலை, தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் பருவமழை, கோடைமழை எதுவும் சரியாக பெய்யாததால், நிலக்கடலை விளைச்சல் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் ஏக்கருக்கு 10 மூட்டை கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு