நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார் கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன்

கோவை: நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கோவையில் நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை தொடக்கி வைத்து பேட்டி அளித்து வருகிறார். கூட்டுறவுத்துறைகளில் 22,923 சொசைட்டி சங்கங்கள் வளர்ந்துள்ளது என்றும் 66,761 கோடி வைப்பு நிதி வைத்துள்ளோம் என்று கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். …

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்