நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்தியவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி: வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்தியவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு