நாய்கள் கருத்தடை மையத்தில் ஆய்வு

திண்டுக்கல் ஜூன் 1: திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் சிறைச்சாலை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்படுகிறது. இங்கு நேற்று பிராணிகள் நல வாரிய இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில், மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் விஜயகுமார், டாக்டர் சரவணகுமார், சுகாதார அலுவலர் செபாஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். விரைவில் கருத்தடை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை